நான்......

என்னில் நானே ஒழிந்த பின்னும்.
என்னுள் நானே ஔிர்ந்து இன்னும்.
என்னை திருத்தி என்னுள் புகுத்தி.
புதுமை விதைத்து வேண்டா பழமை அழித்து.
உருவம் குழைத்து உருவகம் பெற்று.
இன்றும் புதிதாய் பிறந்ததாய் திரிந்தவன் நான்......



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post