8 வரி அட்டநாக பந்தம் - kavippom
நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதிருக்கேன் 8 வரி அட்டநாக பந்தம் .. அழகே நீயென் கண்ணே நீயென் மயிலோ அகமே நீயோ கமழமே நீயென் உயிரோ சுகமே நீயென்…
a non professional writer of tamil.
Lorem Ipsum has been the industry's standard dummy text.
நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதிருக்கேன் 8 வரி அட்டநாக பந்தம் .. அழகே நீயென் கண்ணே நீயென் மயிலோ அகமே நீயோ கமழமே நீயென் உயிரோ சுகமே நீயென்…
சிறகு இல்லா தேவதை உன் கையால் என்னை வதை.. பூமத்திய ரேகையை அளக்கிறேன் உன் கைரேகையில் கற்பாறை நான் - விழும் மழைத்துளி நீ - உன் உரசலில் சிற்ப…
காதல் தீயே நெஞ்சை சுட்டதோ உன் கண்ணின் பாா்வை ஓசையின்றி காயம் செய்ததோ காற்றில் ஆடும் இலையை போலவே அட உன்னை கண்டு எந்தன் கால்கள் மேகம் ஆனதே …
இங்கொரு மரணம் அடுத்த வார்ட்டில் இன்னொரு ஜனனம் இறுதி ஊர்வலம் முதலில் நடக்கிறது ஒருக் குழந்தை சானையின் சப்தம் ரசிப்போர்க்கு சாரங்கி இசை. தூங்க…
ஒவ்வொரு நாளும் உன்னை பிழியலாம்! ஒரு சில ரம்மிய கிழமைகள் வருடலாம்! ஒவ்வொரு இரவிலும் ஓய்ந்து விடியலில் ரணமாக்க படுவாய்! அத்தனை விடியலிலும் உனக்கான வ…
ஞாயிரிலும் திங்கள் இருக்கிறது - திங்களிலும் சூரியன் உதிக்கிறது - அதுபோல் இரண்டற கலந்திடவா வா பூமியில் இல்லை சமதர்மம் பூக்களில் இல்லை சமதர்மம்…
ஏன் என் முன் வந்து தொலைகிறாய்.... மீண்டும் என் கண்ணில் பட்டுவிடாதே... என் முளையின் காதல் சுரபிகள்.. உன்னை படமெடுப்பதற்குள் மறைந்துவிடு... …
நாட்கள் நகர்வதில்லை நடுவில் நீ நிற்பதால்.... நிலவுக்கு எனக்கும் தூரங்கள் அதிகரிக்கிறது இடையில் நீ நிற்பதால்... இரவுக்கும் என்க்கும் முடிவிலா…
நிதம் ஒரு வரி வரியாய்... நித்தம் எழுதும் ஓர் கவியாய்... ஓயாது அடிக்கும் காற்றுவெறியாய்.... ஓங்கார ரீங்கார ஒலியாய்... நிகழ்வுகள் எல்லாம் கவிதை புயல்…
ஏதோ சொல்ல நினைத்தே? ஏதும் உணராமல் நின்றேன்.! எங்கிருந்தோ வந்த மேகம்.. எமக்காய் குழைந்து மழைந்தது போல! எங்கிருந்தோ வந்த வார்த்தை கடல். …
என்னில் நானே நிறைய நினைக்கிறேன்.. - ஆனாலும் என்னுள் நீயே சுரந்து நிறைகிறாய்... தன்னில் தானாய் தனியாய் இனியாய் - கனியாய் கண்ணில் காணா க…
நாம் நெருங்காத நொடியெல்லாம் நகராத யுகங்கள்... நான் இருந்தாலும் நாமாகாமல் நான் நான் இல்லை... எழாம் முறை உன் ஓர பார்வையை நான் கவனிக்க தவறவில்லை…
வா வானம் மேயலாம்.. நாம் காணும் நிலவும் காயலாம்... வால்தனில் தீயிட்டு ... வான்தனில் ராக்கெட்டு... ஏறி போவோம்.. ஏழரை சனியை படமெடுப்போம்... …
ஐந்து அங்குலமாய் சுருங்கிட ஆசை அகில பிரபஞ்சமாய் விரிந்திட ஆசை ஆழ்கடல் அடியில் சிலநாள் உறங்கிட ஆசை பூமியின் கடைசிநாளில் உயர்ந்த சிகரம் த…
வருகின்ற வழியெல்லாம் பூவனம்! வரவேற்பறையாய் புவனம்! போகிற போக்கில் பொழிந்த பொக்கிஷம்! பொய்கை வாக்கில் பெய்த அா்சதை! வெயில் கால …
கானலுக்கும் காதல் வரும் காவிரிக்கும் மோகம் வரும் தார்சாலையும் கவி பாடும் கார்முகிலும் கவி பாடும் கார்த்திகையின் காதணியாய் மாா்கழியி…