முக்கண் கொண்டாய்
தீயாய் நின்றாய் -ஈசா முக்கண் கொண்டாய் சேயைக் கேட்டாய் - தேவா தாயைப் பெற்றாய் அன்பைக் கொண்டாய் - கண்ணால் காமம் கொன்றாய் நேசர் தம்முள் - நீ…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
தீயாய் நின்றாய் -ஈசா முக்கண் கொண்டாய் சேயைக் கேட்டாய் - தேவா தாயைப் பெற்றாய் அன்பைக் கொண்டாய் - கண்ணால் காமம் கொன்றாய் நேசர் தம்முள் - நீ…
சிரியா உலகத்து அசுர போர்கடவுள்களின் தற்காலிக வாசம். சிரியா உணர்வுகள் அற்று போன மனிதர்களின் கூடாரம். உலகம் யாவும் உள்ள யுத்த நியதிகளில் கூட பிள்ளைகள…
புதிதாய் சிந்து எழுத முனைவோர்க்கு... சிந்து எப்படி? என்க்கு வாராது .. என்பவர்கள் எல்லாம் இங்க வாங்க.. பேசிக்க நான் சொல்றேன்.. நெக்ஸ்ட் ஸ்டெப் எல்…
பணமொய்த்த பேரவா - வையம் பணயமெனக் கொய்ததே பிணமொய்த்த போரினை - நன்றாய் பிணக்கின்றி செய்ததே. மரணத்தின் நகரமாய் - சிரியா மரணிக்க செய்ததே. மரணத்து …
நேயக் காதல் - சொல்லி மாயப் பாவை மேயுங் கண்ணில் - என்னை ஓயச் செய்தாள் தேன்சொல் தன்னைச் - சொல்லி யான்கொள் பெண்ணே மான்போல் சென்றாய் - மற்றோர் யா…
கொட்டடித்து போற்றினோம் - எம்மை சுட்டழித்து போயினரே - கண்ணும் உமக்கு ஏனைய்யா? கொட்டியே கொடுக்கிறோம் - நீயும் கொண்ட பலியினை - நன்றாய் மீட்டு தருவாய…
பிஞ்சு குழந்தையை கொன்று - அக் குருதியில் வாவி செய்து வைத்தாரே நெஞ்சு பதறுதடி கண் - பார்த்து மிஞ்சி அழுதிடவே செய்த பழியோரே துஞ்ச முடிகிற தோநீ - ர…
வீடு தனைசேர விளைந்தோம் - தாமும் வீடு பேறைதரக் குழைந்தோம் நாடு மிதுயென விருந்தோம் - நின்னை நாடு திலையென கொன்றீர் கொள்ளை யடித்தது போதும் - கொஞ்சும்…
சின்னஞ்சிறு மலர்களெம்மை சில்லுசில்லாய் துளைத்தாரே இன்னும்பெரும் பாவமெது செய்யதானே யெம்மையும் வதைத்தாரே புதைத்தாரே கள்ளஞ்செய்ய பறித்தாரே கொன்றாரேதா…
வாட்டும் துயரினை - இறைவா வாரித் தந்தாயோ கேட்டுப் பெற்றதெல்லாம் - இறைவா கேளாமல் கொல்வாயோ கருணை கடலென்பார் - இறைவா கதிரவன் விழிங்கியதோ அருளை தருவ…
கொல்லத் துணிந்தாரடி - அவர் பிள்ளைக் கொன்றாரடி - புவி அன்பைக் கொன்றாரடி - வலி கொள்ளச் செய்தாரடி - விதி செய்யச் துணியாததை - இவர் செய்து இனித்தாரடி…