கற்பக விநாயகர் பதிகம்
நல்ல கல்வியும் நயமான பொருள்மிகுச் செல்வமும் ஒப்பிலா செழிப்பான உயர்வொடு நல்லறிவும் நற்புகழும் நவிழ்சொல்தான் விளையுந்திறன் நல்குங் கற்பக நிலையமர் கள…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
நல்ல கல்வியும் நயமான பொருள்மிகுச் செல்வமும் ஒப்பிலா செழிப்பான உயர்வொடு நல்லறிவும் நற்புகழும் நவிழ்சொல்தான் விளையுந்திறன் நல்குங் கற்பக நிலையமர் கள…
பலநாள் ஆச்சு பரமனை பாடி அரவொடு மதியும் அணிந்தநம் சடையன் இரவொடு பகலும் இருமையும் உடையன் சிரத்தொடு பணிவார் சிறப்பினுக் கடியன் உரமொடு உயிரும் உருவதும்…
எம்பால் அருட்சொரிந்து எழிலாளை துணைக்கமர்த்தி உம்பால் வினைக்கரந்து உலகோரை அனுதினமும் வம்பால் பிணைத்தவுனை விடுவேனோ இனியொருநாள் தம்பால் மனம்பதித்தேன் தி…
சடையுடை மலர்சிகை தாடகம் ஏந்தும் மூர்த்தியே உனைவலம் புரிவதால் மனம் பெறும் மெய்ஞானமே தடங்கடக்க தோணியாய் தயைபுரிந்த சோதியும் சதாசிவத்தின் தாண்டவம் உல…
#மார்கழி_திங்கள் மூங்கில் போன்ற மென்னுடலில் ஒன்பதாம் ஏங்கும் துளையிட்டு ஏழையெனை வாசியில் தாங்கும் உயிர்தந்து வாசிக்கும் கண்ணன். வாங்க…
தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன - தனதான.. அச்சிவன் மகவினை அச்சர வணயிறை அச்சிறு முருகனை - அடிசேர சித்தரி னகமுறை சத்திய மலையமர் சித்தனி னுளமுறை - கு…
சேர்ந்துயென் நெஞ்சத்துள் சோதியன் ஆகினன் ஆர்ந்தநன் ஞானத்தை அள்ளியுள் வைத்தனன் தேர்ந்தநற் சிந்தையில் தேனென ஊறினன் தீர்த்தங்கள் சூழ்கோயிற் தீர்த்தம லையன…
பெண்ணென்று தோன்றிய பொம்மான்நீ அல்லவா என்நெஞ்சில் ஆடிடும் ஏகன்நீ அல்லவா என்னையும் ஆளவே எந்தையும் ஆனவா தன்னையும் தந்தவா தீயேந்தி நின்றவா 1 ம…
அப்பாவின் #முக்திக்கொரு_பதிகம் இந்தைப் பிறவியில் இறப்பினை எய்த எந்தை இனியொரு பிறவியில் லாதே விந்தை வியந்திடும் விரிசடை யோனே சிந்தை இறங்கியே சிவமருள்…
#செவ்வாய்கிழமை #சேவற்கொடியோனுக்கு ஆறிரு தோளும் அறுமுகத் தழகும் கூறிடு வேலும் குகவடி வதுவும் ஏறிடு மஞ்ஞும் எழில்மிகு குமரம் நீறிடும் போது நினைந்திட ச…
#மதுரைவீரன் பதிகம் #விருத்தம் உனைத்தான் கும்பிட்டேன் உள்ளபடி நம்பிட்டேன் நினைக்கும் செயலெல்லாம் நல்லபடி ஈடேற வினைக்கும் வித்தாக வீரநடை போட்டிட எனைதான…
அகர முமாகி அதிலு யர்வாகி உகர முமேகி உருது ணையாகி சகத்த திலேழும் சமர்து ணையாகி சுகத்தி னிலேகும் சரவ ணத்தேவே. 1 சிகர மோர்கோடி சிறுகு டிலாடி நகர மோர்க…
ஆழ அறிவால் நிறைந்து ஆதி சுடரை உணர்ந்து சூழும் வினையால் உழன்று சூதர் கரம்மேல் சுழன்று வாழும் பயன்தான் எதுவோ வானை மலர்சேர் குமரா தோழ னெனவே அடைந்…
ஆறிரு தோளும் அருள்தரும் முகமும் சீறிடும் வேலும் சிவனவர் உருவும் ஏறிய மஞ்ஞம் எழிலுடை வடிவும் மாறிலா நெஞ்சும் மகிழ்வுர வருக. 1. காரிருள் மேனிக் கரிமு…
#மீள்... #சமர்ப்பணம் சமர்ப்பணம்.. ஆம் சமர்ப்பணம் என் வாழ்வின் உணர்வனைத்தும் என் வாழ்வின் நிகழ்வனைத்தும் சமர்ப்பணம் சில உயிர்க்கு சமர்ப்பணம்... முதல…
வேலோடும் மயிலோடும் விளையாடும் கடவுளே காலோடும் ககனோடும் குறைதீர்க்கும் இறைவனே மாலோடும் அயனோடும் முடிகாண சிவன்தரு கோலோடும் கொடியோடும் குடியாளும் கடம்…