அறிவொளியில் சில கிறுக்கல்கள் - 5- மாலையும் காலையும்
பேயன்ன பெண்டீரும் பேரெழில் பூண்டதாய்! சேயன்ன பொழிற்பூனை சேற்றள்ளி பூசியதாய்! வெண்வண்ண சுண்ணமும் நீரோடு சிவந்ததாய்! பொன்னன்ன மஞ்சள் அவளள்ளி வீசியதா…
a non professional writer of tamil.
Lorem Ipsum has been the industry's standard dummy text.
பேயன்ன பெண்டீரும் பேரெழில் பூண்டதாய்! சேயன்ன பொழிற்பூனை சேற்றள்ளி பூசியதாய்! வெண்வண்ண சுண்ணமும் நீரோடு சிவந்ததாய்! பொன்னன்ன மஞ்சள் அவளள்ளி வீசியதா…
இங்கும் அங்கும் அலையும் அமரம் இங்கிருந்து அங்கினை ஆளும் அரசம் இவனை தேடி தேடி இங்கு என்னையும் இழந்தேன் இன்னும் இதற்கு விடையில்லை! இழந்தும் இல்ல…
அகண்ட ஆகாயம் என்ன இருளடர்ந்த கருங்கடலா? அங்கிருந்து மிதப்பதென்ன தோணியென்ற நிலவா? ஒற்றை தோணி நிலவுக்கு கற்றையாய் சிலக்கோடி நட்சத்திரங்கள் என…
அறிவொளியில் சில கிறுக்கல்கள் 4: கவியாயுதம் கவிதைகளால் ஒரு ஆயுதம் செய்வோம்! காற்றின் கரம்தன்னில் பொருத்தி வைப்போம்! என்தமிழ் புகலறியாது…
: அறிவொளியில் சில கிறுக்கல்கள் 3: ஏலெ ஏலெ நிமிடம் பிறந்தது உனக்காக ஏலெ நேரம் வந்தது உனக்காக வாலே பூமி பந்தாளவா , உதயம் உண்டானது வா! …