திருவானைக்காவல் பதிகம்
எம்பால் அருட்சொரிந்து எழிலாளை துணைக்கமர்த்தி உம்பால் வினைக்கரந்து உலகோரை அனுதினமும் வம்பால் பிணைத்தவுனை விடுவேனோ இனியொருநாள் தம்பால் மனம்பதித்தேன் தி…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
எம்பால் அருட்சொரிந்து எழிலாளை துணைக்கமர்த்தி உம்பால் வினைக்கரந்து உலகோரை அனுதினமும் வம்பால் பிணைத்தவுனை விடுவேனோ இனியொருநாள் தம்பால் மனம்பதித்தேன் தி…
சடையுடை மலர்சிகை தாடகம் ஏந்தும் மூர்த்தியே உனைவலம் புரிவதால் மனம் பெறும் மெய்ஞானமே தடங்கடக்க தோணியாய் தயைபுரிந்த சோதியும் சதாசிவத்தின் தாண்டவம் உல…
சேர்ந்துயென் நெஞ்சத்துள் சோதியன் ஆகினன் ஆர்ந்தநன் ஞானத்தை அள்ளியுள் வைத்தனன் தேர்ந்தநற் சிந்தையில் தேனென ஊறினன் தீர்த்தங்கள் சூழ்கோயிற் தீர்த்தம லையன…
பெண்ணென்று தோன்றிய பொம்மான்நீ அல்லவா என்நெஞ்சில் ஆடிடும் ஏகன்நீ அல்லவா என்னையும் ஆளவே எந்தையும் ஆனவா தன்னையும் தந்தவா தீயேந்தி நின்றவா 1 ம…
அப்பாவின் #முக்திக்கொரு_பதிகம் இந்தைப் பிறவியில் இறப்பினை எய்த எந்தை இனியொரு பிறவியில் லாதே விந்தை வியந்திடும் விரிசடை யோனே சிந்தை இறங்கியே சிவமருள்…
#செவ்வாய்கிழமை #சேவற்கொடியோனுக்கு ஆறிரு தோளும் அறுமுகத் தழகும் கூறிடு வேலும் குகவடி வதுவும் ஏறிடு மஞ்ஞும் எழில்மிகு குமரம் நீறிடும் போது நினைந்திட ச…
#மதுரைவீரன் பதிகம் #விருத்தம் உனைத்தான் கும்பிட்டேன் உள்ளபடி நம்பிட்டேன் நினைக்கும் செயலெல்லாம் நல்லபடி ஈடேற வினைக்கும் வித்தாக வீரநடை போட்டிட எனைதான…
அகர முமாகி அதிலு யர்வாகி உகர முமேகி உருது ணையாகி சகத்த திலேழும் சமர்து ணையாகி சுகத்தி னிலேகும் சரவ ணத்தேவே. 1 சிகர மோர்கோடி சிறுகு டிலாடி நகர மோர்க…
ஆழ அறிவால் நிறைந்து ஆதி சுடரை உணர்ந்து சூழும் வினையால் உழன்று சூதர் கரம்மேல் சுழன்று வாழும் பயன்தான் எதுவோ வானை மலர்சேர் குமரா தோழ னெனவே அடைந்…
ஆறிரு தோளும் அருள்தரும் முகமும் சீறிடும் வேலும் சிவனவர் உருவும் ஏறிய மஞ்ஞம் எழிலுடை வடிவும் மாறிலா நெஞ்சும் மகிழ்வுர வருக. 1. காரிருள் மேனிக் கரிமு…
வேலோடும் மயிலோடும் விளையாடும் கடவுளே காலோடும் ககனோடும் குறைதீர்க்கும் இறைவனே மாலோடும் அயனோடும் முடிகாண சிவன்தரு கோலோடும் கொடியோடும் குடியாளும் கடம்…
அரணவன் மகனே அரிதிரு மருகா ஆரி ராராரோ சரவண பவனே சிரகிரி முருகா ஆரி ராராரோ அரவணைப் பதற்கே அலைமகள் வருவாள் ஆரி ராராரோ அரவமும் மதியும் அணிந்தவர் குமரா …
விளக்கியென் மதிபுக விதிப்பல விதித்தனை விளங்கிட உதவிடு வடிவேலா இளகிய மனதொடு இரக்கமும் பெறுகிட இனித்திட வகைதரு இடம்போனே. அளக்கிடின் அளவில அதிபரப் பெர…