முருகனும் சிவனும் குளம்பியும் ஒன்று..
ஆவி பறப்பதில் ஆறும் குணத்தினில் தாவி மணம்வீசி தாகம் அடக்கலில் களத்தில் நிறைதலில் கவலை குறைத்தலில் குளம்பியும் ஈசனும் குமரனும் ஒன்றே.. #கலிவிருத்…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
ஆவி பறப்பதில் ஆறும் குணத்தினில் தாவி மணம்வீசி தாகம் அடக்கலில் களத்தில் நிறைதலில் கவலை குறைத்தலில் குளம்பியும் ஈசனும் குமரனும் ஒன்றே.. #கலிவிருத்…
கிடைக்காத நேரம் கொடுத்தாயே நீயும் கடைமூடி உன்னால் களித்தோரும் உள்ளர் அடைக்கின்ற போதும் அடங்காத அன்பால் பிடிக்கின்ற உன்னை பெருங்காதல் த…
எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.. கொஞ்சம் அமைதி கொஞ்சம் காதல் கொஞ்சம் சோகம் தனிமையின் வலி இயலாமையின் ஏக்கம் முயற்சித்த துயரம் கொஞ்சம் …
#குறத்தி_நாட்டுவளம்_பாடல் வடபழனி எம்மூரு வந்தவாசி எம்மூரு அடயாறு எம்மாறு அமைந்தகரை எங்கரை சிடபாக்கம் எம்பாக்கம் சிறுசேரி எங்கேரி மடவாக்கம் எம்மூட…
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன - தந்ததான.. நீடுவரு பேருதரு நீலகடல் சூழகெடு நீந்திவுயிர் காணமொரு - மங்கையாக ஈடுயென ஏதுமில ஈகையனை தூ…
கவிஞர் அறிமுகம் : இவர் அரிமுகம் கொண்ட ஆறுமுக நேசர்.. அறிமுகம் தேவையில்லா அறிந்த முகம் .. பாரே போற்றும் பாடலாசியர் பேரே வேண்டாம்.. இவர் காவிய…
முக்தியும் நல்கிடும் வரமெனக்கு - மூளை முத்தியும் போகுமே பிறமகற்க்கு - நல்ல வித்தைகள் கற்றவர் ஆயிரமே - தந்த வித்தக வார்ப்புகள் கோடிகளே.. பத்திய மெ…
புத்தகம் பெற்றிடப் புத்துயிர் பெறுவோம்நாம் புத்தகந் தன்னினால் புண்ணினை மாய்த்தோம்நாம் புத்தகங் கற்றுநம் புண்ணியம் சேர்த்தோம்நாம் புத்தகத்தால் பெற்…
புத்தகம் இன்னும் கற்பழிக்க படாத குழந்தை ... ஆம் பல கைகள் அதன் மேல் படுவதில்லை.. தேய்மான சாகரத்தின் ஞானச்சாவி.. ஓய்வுநேர ரகசிய காதலி.. பயணத்தில் …
மூன்றறை அங்குல துருப்பு சீட்டில் மூன்றாம் அறைக்காண அனுமதி அச்சல். மூளைமுதல் உடலணு யாவும் படபடப்பு மூர்ச்சை யாகிவிடுவேனோ என்கிற அச்சமும். முன்பொரு…
விரல் நூறிருந்தும் சீதையின் மேலொரு விரல் படாவண்ணம் நிலம்பிளந்து கவர்ந்தேன் குலமோ குணமோ முகமோஅறியாதுநீ யுகங்களாய் எரித்தும் மீண்டும் எரிகிறேன் இத…
ஆய நோயனைத்தும் பெற்று அழுகிய பிணத்தின் வாசனையை நுகர்ந்து வரும்விவஸ்தையற்ற காற்று தேடிவந்த மனிதர்களை தழுவிடும் தேவரடி யாய் அழுக்குகளால் சூழ்ந…
சந்தங்கள் ஒன்றிட சொந்தங்கள் ஆகினோம் பந்தங்கள் செய்திங்கு பந்தங்கள் ஆகினோம் விந்தைகள் கற்றிங்கு வித்தகர் ஆகினோம் சிந்தை யதனில் சிறந்து ... 1 …
வாள்பாயும் நோக்கில் விரவிவேல் பாயுமே தோள்மோதி தோற்கின் தேசமது போகுமென தாள்விரவி எய்வோர் தமதுயிர் பறித்து ஆள்காக்கும் எம்மண் களிறு. […
இறைவ வழியை யானுமே எய்தினேன்... இறையாய் மண்ணில் நன்னுடல் வீழ்த்தினேன்.. கறையில் வாழ்வை கரைத்தேன் கடந்தேன். முறையில் பேதம் கடந்தே இறந்தேன்.. மறையை …
உள்ளொன்று குடியமர்த்தி உலகொன்றாய் திரிவாய்.. சூழல் கண்டுகொள்ளா குருடாய். சூழிருள் தனிமையில் சுதந்திரம் காண்பாய். பகலில் ரகசியம் நீ இரவில் அதிசயம்…
தேர்வாணையமே ஏனிந்த கொடுர யுக்தி.. ஏதோ ஒன்றிரண்டு எழுதிவிட்டு போவேனே... ஏனிந்த வஞ்சகம் எதற்கிந்த சோதனை.. பழியோ பரிகாசமோ ஏளனமோ ஏய்ப்போ... அமைதியான …
என்றன் வாயயர முத்தமிடுவேன் நாளும் நின்றன் நாணம் வெகுண்டோட செய்கவே ஆலம் விழுங்குவேன் நீயும் நன்மொழி காலம் சென்றுவிடின் யானும் அக்கனம்.. மாயம் புரி…