அரவொடு மதியும்
பலநாள் ஆச்சு பரமனை பாடி அரவொடு மதியும் அணிந்தநம் சடையன் இரவொடு பகலும் இருமையும் உடையன் சிரத்தொடு பணிவார் சிறப்பினுக் கடியன் உரமொடு உயிரும் உருவதும்…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
பலநாள் ஆச்சு பரமனை பாடி அரவொடு மதியும் அணிந்தநம் சடையன் இரவொடு பகலும் இருமையும் உடையன் சிரத்தொடு பணிவார் சிறப்பினுக் கடியன் உரமொடு உயிரும் உருவதும்…
இப்போதாவது சொல்லுங்கள் உங்கள் தூக்கமாத்திரையை கொறித்துத்தின்ற எலிகளை எந்ததிசையில் தூக்கிலிடலாம்?. இப்போதாதவது சொல்லுங்கள் உங்களை ஆனந்தத்தின் தேனாற…
ஒருநாள் நானும் இறந்தே போனால் என்செய்வீர்கள்?. இருஇதழ் தன்னில் சிரிப்பை மறந்து யாரும் அழுவாதீர்கள் நான் மறித்தபின்னும் என் பிணம்கூட சிரித்தபடி தான் இ…
உள்ளத்தால் புரிந்து உணர்வால் இணைந்தோம் நாமே கள்ளமிலா சிரிப்பில் கடவுளை கண்டோம் நாமே. வலியினில் விழிசிந்தி வர்ணனையில் வாழ்வெய்தி வருத்தம் மறந்துகலி…
ஆறொண்ணு சொல்லப் போறேன் கேட்டுக்கய்யா - தடயம்போன ஆறொண்ணு சொல்லப் போறன் கேட்டுக்கய்யா பேராறு பலநடுவே சீராறு தானய்யா போராடி தோற்றதுல மூத்…
எனக்கொருவள் வேண்டும்... தணிக்கைகள் இல்லாமல் என்னோடு பேச.. குறளுக்கு பரிமேல் அழகர் உரை போல் முகநூலில்ல முகமே நூலெனும் படி.. நானென்னும் கர்வம் உண்ண…
விட்டுவிடுங்கள் அந்த ஈரம் கசியும் பாறைகள் துரோகங்களுக்கு பழகவில்லை விட்டுவிடுங்கள் உங்கள் ஆலயங்களின் மதில்சுவரின் கற்கள் மதங்களுக்கு பழக்கப்படவி…
#psycholic_darked_poems ஓர் கொடிய நாற்றம் பெரும் இருளின் தனிமை கால் பதிக்க புதையும் மண் தனிமை தனிமை படபடக்கும் இதயம் ஓர் கொடிய நாற்றம் மூச்சுக்…
தரமற்றக் கவிதை ஒன்றை எழுதிகுறேன் அதை என் கல்லறையில் செதுக்கி விடுங்கள் அதுவே என் கடைசிக் கவிதையும் கூட நான் ஒரு வக்கிலாக் கவிஞனென்று நானே அறிந்த…
ஆற்றுக்கு வந்த வெள்ளமடி உன்மேல் ஊற்றெடுத்த எந்தன் உள்ளமடி கூற்றுக்கு ஒப்ப வேதனையை கண்டுமாலை மாற்றுக்கு நிற்கும் நாள்சொல்லடி காற்றுக்கு என்னிலை தெ…
#மீள்... #சமர்ப்பணம் சமர்ப்பணம்.. ஆம் சமர்ப்பணம் என் வாழ்வின் உணர்வனைத்தும் என் வாழ்வின் நிகழ்வனைத்தும் சமர்ப்பணம் சில உயிர்க்கு சமர்ப்பணம்... முதல…
நெஞ்செல்லாம் நெறஞ்சிருக்கா நெல்லாத்தான் வௌஞ்சிருக்கா பஞ்சாத்தான் நானிருந்தேன் பாதகத்தி கொளுத்திபுட்டா பஞ்சத்தில் படும்பாட்ட பசுமையில கொடுத்துபுட்டா…
சிறுகையில் வேலேந்தி சூரனை வென்ற சிறுமயில் தானேறி சூழண்டம் சுற்றிய சிறுமலை பிளந்து சிரகிரி நின்ற சிறுவனாம் வேலனை வாழ்த்து #வெண்பா அருட்கரம் நீட்டி…
நூலகமெல்லாம் இந்த நூதனனாலே நிறைவடையும்.. பாலகம் முதல் பிரதமர்வரை விமர்சித்தும் கலகம் இன்றி காப்பாற்றும் திறமை. பலமாய் இருந்தது பால்யத்து ஸ்ரீரங்கன…
தீர்ப்பான் துயரங்கள் தீர்ப்பான் நல்லின்பம் சேர்ப்பான் செல்வங்கள் சேர்த்துயர்த்தி வண்ணம் பார்ப்பான் எழில்மங்கை பாரன்னை சேர்த்துயர் தீர்த்த கிரியுறை…
சிக்கல் வந்தாதான் சிலது தோன்றுகிறது.. எது கவிதை? - இங்கே எது கவிதை? - நாம் எழுதுவதா கவிதை? - இல்லை எழுதப்படுவதா கவிதை ? - இல்லையில்லை வாசிப்பதா …
சுந்தரரும் நானும் - கிரிவலப்பா முன்னுரை பக்தி இலக்கியங்கள் பிறப்பது அருகிவரும் வேளையில்... என் சிவனை யார்யாரோ களவாட முயலும் வேளையில்.. ஆதியோகி என…