கந்தவேள் கலிவெண்பா
முன்னஞ்செய் பாவங்கள் முற்றும் அழித்துநீ என்னைப் புதியதாய் செய்வாய் முருகாசெம் பொன்னை நிகர்த்த பதமிரண் டில்நானும் என்னை கொடுத்தேன் எனதியல் பெல்லாந்…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
முன்னஞ்செய் பாவங்கள் முற்றும் அழித்துநீ என்னைப் புதியதாய் செய்வாய் முருகாசெம் பொன்னை நிகர்த்த பதமிரண் டில்நானும் என்னை கொடுத்தேன் எனதியல் பெல்லாந்…
முருகா முருகா முருகா எனநான் உருகி உருகி உளமால் அறுக்க வருவாய் வருவாய் வடிவேல் குகனே குருவாய் குருவே வர திருவாய் திருவாய் திருச்சொல் அ…
தாயே புகழுள் தமிழ்நீ எனக்கொரு சேயாய் பிறந்து செழுமிளமை பெற்றாய் நகைவாரின் உள்ளே நெகிழ்வாய் மனதின் குகைவாயில் கண்ட ஔி. ஔியுடை ஞானியர் ஒன்றிப் பணிய…
உற்ற துணையவள் உள்ளத் துறைபவள் கற்ற கலையில் கவிதை வடிவினள் சிற்றம் பலத்தே சிவகாமி காணவே மற்றவை போகும் மறந்து. நெற்றி திலகமும் நெய்போல் கருணையும் …
புத்தகம் பெற்றிடப் புத்துயிர் பெறுவோம்நாம் புத்தகந் தன்னினால் புண்ணினை மாய்த்தோம்நாம் புத்தகங் கற்றுநம் புண்ணியம் சேர்த்தோம்நாம் புத்தகத்தால் பெற்…
சந்தங்கள் ஒன்றிட சொந்தங்கள் ஆகினோம் பந்தங்கள் செய்திங்கு பந்தங்கள் ஆகினோம் விந்தைகள் கற்றிங்கு வித்தகர் ஆகினோம் சிந்தை யதனில் சிறந்து ... 1 …
மதந்தடுக்கு மோநமருங் காதலை நின்றன் மதந்தடுக்கு மேயாயின் என்றன் மனமது மாறும் மதமதும் மாறும் எழிலேயாவும் மாறுமே காளமேகன் போலவே யானுமே.. (இது நானு…
வாள்பாயும் நோக்கில் விரவிவேல் பாயுமே தோள்மோதி தோற்கின் தேசமது போகுமென தாள்விரவி எய்வோர் தமதுயிர் பறித்து ஆள்காக்கும் எம்மண் களிறு. […
உணவின்றி வாழாதுடல் தனக்குணவே சேமநிதி உழவின்றி வாழாதுலகு தனக்கேர் சேமநிதி. நீரின்றி வாழாதுமரம் தனக்குமழை சேமநிதி ஊரின்றி வாழாதுயிர் தனக்கெது சேமநித…
தமிழ்காப்பு : சேயென் செயல்பல வெல்ல வருள்வாயே தாயுந்தன் சொல்தந்து நல்லன்பும் தான்தந்து ஆயப் பொருள்நயத்தில் வேலற் புகழ்பாட நேயத் தமிழெனக்கு காப்பு.…
தாயென் றமர்ந்து தயைபுரியுந் தந்தைநின் சேயென் றுலகிற்ச் சிறப்புறச்செய் எந்தைநீ நாயென் றமர்ந்து நடமிடும் கோலமொடு நாயென் றிறைந்தம்ப லம் ஒருகாலை…
தவமுற் றிருந்தநீர் சொல்மொழிக்கு காத்த தவமில் தவமுற் றெழுவர்தம் முள்ளே தவவழி தன்னில் மொழிந்தருள் செய்த தவத்துயர் தட்சிணாமூர்த் திம்என்னை - உந்தன் …