எழுதப்படாத கவிதைகள் - இரண்டாம் இரவு.
அமாவாசையே உன் பௌர்ணமிக்கான ஆயத்தம் இன்று. விடுமுறை சாலையே உன் விருவிரு நெரிசலுக்கான ஆரம்பம் இன்று.. கோடைக்கால வற்றிய குளமே உன் கோலாகல காலத்தின் …
Lorem Ipsum has been the industry's standard dummy text.
அமாவாசையே உன் பௌர்ணமிக்கான ஆயத்தம் இன்று. விடுமுறை சாலையே உன் விருவிரு நெரிசலுக்கான ஆரம்பம் இன்று.. கோடைக்கால வற்றிய குளமே உன் கோலாகல காலத்தின் …
காத்திருக்க கற்றேன் காதலைப் பயின்றதால் பார்த்திருக்கு காரணம் பாவியுன் அழகென்றால் யார்மறுப்பார் மறுப்பின் யாதவர் ரசனை போர்நிமித்தம் போய்வரு வேன்னென…
என்னோடு வா நாம் வானத்தில் நீ்ந்தலாம் காலத்தை தாண்டலாம் கோள்களை தீண்டலாம் வா. என்னோடு வா நாம் வானவில் சுகிக்கலாம் கானகம் செய்யலாம் காட்டுக…
கரு - வாழ்வோம் மீண்டும் மனிதர்கள் - இருந்தால் நன்று இடம் - பூமியாகவும் இருக்கலாம் நேரம் - நீங்க எந்த டைம்லைன் உயிர் பொருள் - நியூட்ரினோ உயிரில்ல…
இரவுராணி இன்றேனோ இறங்கற்பா எழுதுகிறாள்.. அவள்வேண்டும் இறப்பிற்கு இன்னும் இனியநாள் இருக்கிறதே. வகையொரு தினம் நிதமொரு மனம் - வந்தவள் வனப்பினை சுகித்…
காகிதப்பூவே காகிதப்பூவே உன் எழில் மேலே ஓரிடம் வேண்டும் வார்த்தைகள் தன்னை ரசித்ததும் இல்லை வரிகளுக்குள் நான் வசித்ததும் இல்லை காகித்பூவே.... பாரத…
உளியாய் இருப்பாய் இனி நீ உழைத்தால் உலகம் சிலையாய் ஔிரும் துளியாய் இருப்பாய் இனி உன் திறத்தால் உலகம் கடலாய் மிளிரும்.. வழிகள் திறக்கும் திறங்கள் தி…
கட் டில் என்ன கவியரங்கமா கட்டியணைக்க கவிதைவருமா மெத்தை விழுந்தேன் வித்தை குழந்தை. மொத்தம் அறிந்தும் மொழிகள் ஏனடா. காரணக் கதையளக்க நேரமிதுதானா க…
பாற் கடல்தனை பெருமலை கடைந்து ஏறு உடைதலைவன் நஞ்சுண்ட பின் பொற் கலசமங்கை பொருளோடு வந்து பெற்ற தோர்அமுத மென்பேன் நீயெனக்கு.. மணற் கரையும் கடற்கரையில…
நற்றொரு சந்தன மரபுறம் தரித்து உள்ளொர் எண்ணிக்கையில் நரம்புகள் செரித்து நல்லோர் விரல் மேவிசைக்க காத்து நற்றொரு யாழினை வீண் செய்வாயோ... நாததலைவனே ச…
மாயம் புரிகுவையோ சில மயக்கம் தருகுவையோ.. கானம் பாடுதையோ சில காலம் ஓய்வுதையோ... தேகத்தின் அணுவெல்லாம் மயங்கிட விழையுதே தேய்பிறை நிலவென மனதுகள் உர…
அணுவுடை அண்டமெல்லாம் அன்னை தமிழ் மொழியே.. அன்பின் இசை கொண்டு ஒலிக்க வேண்டும்... அருகுள்ள கிரகமெல்லாம் அதன் குரலில் என்தமிழ் அழகு கவிதைகள் பாட வே…
நாளெல்லாம் நற்குழலூதி நற்பாடல்கள் நீ இசைத்திடு போதும்.. பசுவெல்லாம் பாற்சொறியும் பண்னிசை செய்திடு போதும்... நீ உடன்வர நாம் நடக்கும் நந்தவனம் நெ…
பெரும் போர்களை தாங்கிய கப்பல் ஒன்று.. புயலில் சிக்கி நிலைகுழைதல் போல் இன்று .. பெருமழை போன்றதுன் கடைகண் பார்வையில் புலமழிந்து திக்கி திணறுகிறேன் …
எட்டுதிக்கும் நான்கொள் இன்பம் நிறையட்டும் திங்கள்மட்டம் எந்தன் உள்ளம் விரியட்டும்.. எங்கள் மூச்சில் இனிமை பரவட்டும்.. தேசமெங்கும் உயர்ந்த நன்மை வி…
தீராத விளையாட்டு பிள்ளை .. கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை... தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. எண்ணமடி நீயெனக்கு எல்லையடி நானுனக்கு வண்ணமடி நீயென…
மறுமுறை பார்க்காதே - இவ்வின்பம் மனம் தாங்காதே... துளி கூட சிரிக்காதே - இதனால் என் தூக்கங்கள் கிடைக்காதே... ஒற்றை பார்வையில் ஒற்றை புன்னகையில்...…
தூசெயென இருந்ததொன்று - தன்னைதின்று துளியென பிறழ்ந்து - தன்னுள் உதிர்ந்து தூணென பெரிந்து - தன்னால் உடைந்து தூசென இருந்ததென்னே!!? ஒன்றிலாது ஒன்றென்…
இதயம் துடிப்பதும் இதற்குத்தானே! இமயம் இருப்பதும் இதற்குத்தானே! கடல் அலைவதும் மழை பொழிவதும் இதற்குத்தானே! ஈசலுக்கும் ஈதலுக்கும் காரணம் இதற்குத்தானே…