அரவொடு மதியும்
பலநாள் ஆச்சு பரமனை பாடி அரவொடு மதியும் அணிந்தநம் சடையன் இரவொடு பகலும் இருமையும் உடையன் சிரத்தொடு பணிவார் சிறப்பினுக் கடியன் உரமொடு உயிரும் உருவதும்…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
பலநாள் ஆச்சு பரமனை பாடி அரவொடு மதியும் அணிந்தநம் சடையன் இரவொடு பகலும் இருமையும் உடையன் சிரத்தொடு பணிவார் சிறப்பினுக் கடியன் உரமொடு உயிரும் உருவதும்…
எம்பால் அருட்சொரிந்து எழிலாளை துணைக்கமர்த்தி உம்பால் வினைக்கரந்து உலகோரை அனுதினமும் வம்பால் பிணைத்தவுனை விடுவேனோ இனியொருநாள் தம்பால் மனம்பதித்தேன் தி…
மொழிகளை கடந்த தமிழன். #ஈசன் உள்ளுகுள்ள கீறான்பாரு கில்பான்ஸா நம்மாளு உள்ள மஜாவதான் கீதுபாரு படுஜோரு புட்டுக் கினுபோயிட் டாக்க சிவனே இட்டுக் கினுவ…
சடையுடை மலர்சிகை தாடகம் ஏந்தும் மூர்த்தியே உனைவலம் புரிவதால் மனம் பெறும் மெய்ஞானமே தடங்கடக்க தோணியாய் தயைபுரிந்த சோதியும் சதாசிவத்தின் தாண்டவம் உல…
#மார்கழி_திங்கள் மூங்கில் போன்ற மென்னுடலில் ஒன்பதாம் ஏங்கும் துளையிட்டு ஏழையெனை வாசியில் தாங்கும் உயிர்தந்து வாசிக்கும் கண்ணன். வாங்க…
சேர்ந்துயென் நெஞ்சத்துள் சோதியன் ஆகினன் ஆர்ந்தநன் ஞானத்தை அள்ளியுள் வைத்தனன் தேர்ந்தநற் சிந்தையில் தேனென ஊறினன் தீர்த்தங்கள் சூழ்கோயிற் தீர்த்தம லையன…
பெண்ணென்று தோன்றிய பொம்மான்நீ அல்லவா என்நெஞ்சில் ஆடிடும் ஏகன்நீ அல்லவா என்னையும் ஆளவே எந்தையும் ஆனவா தன்னையும் தந்தவா தீயேந்தி நின்றவா 1 ம…
தீர்ப்பான் துயரங்கள் தீர்ப்பான் நல்லின்பம் சேர்ப்பான் செல்வங்கள் சேர்த்துயர்த்தி வண்ணம் பார்ப்பான் எழில்மங்கை பாரன்னை சேர்த்துயர் தீர்த்த கிரியுறை…
சுந்தரரும் நானும் - கிரிவலப்பா முன்னுரை பக்தி இலக்கியங்கள் பிறப்பது அருகிவரும் வேளையில்... என் சிவனை யார்யாரோ களவாட முயலும் வேளையில்.. ஆதியோகி என…