திருக்கோயில் வலப்பா - நூற்பயன் - அவையடக்கம்

நூற்பயன்:

காணுதல் கண்டவை காண்பது யாவுமே
பேணுதல் நம்கடன் பேணிவரு வார்க்குமே
பூணுதல் நம்மறம் பூணிபோதம் செய்திடாது
நாணுதல் நீக்குதல் இந்நூலின் பயன்

#கலிவிருத்தம்..

அவையடக்கம் :

    முன்னவர் தம்திறனை என்னவர் என்றெண்ணி
     மன்னவர் தம்புகழை எம்மக்கள் போற்றிட
      பொன்னவர் தந்ததமிழ் பெற்றுறைத்தார் தாள்பற்றி
     நன்னயம் செய்திட்ட பாவியெனை ஏற்பீரே

#தரவுகொச்சக_கலிப்பா

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post