திருக்கோயில் வலப்பா - பலிபீடம்

நாம்கொண்ட தீதெல்லாம் வார்செய் தருளுமே
நாம்கொண்ட நன்றெல்லாம் ஓர்மம் படுத்துமே
நாம்வணங்கும் அப்பலி பீடமதும் நன்மைதரும்
நாம்வணங்க நல்குமே நன்றை - தினமுமே
வானூறு கிங்கரர் தாமிறங்கி பற்றுவர்
தானூறு தீமையை தள்ளிநினை காத்திட்டு
வானூறும் தம்பணிக்கு தான்திரும்பு வர்நீரும்
வானூறுங் காலமதில் வந்து - உதவுவர்
விண்தேவர் வந்துமக்கு காவலிருப் பர்நாளும்
மண்போற்றும் நற்புகழ் தன்னை வழங்குவர்
கண்போன்று காப்பர் கலியுகத்தே நீருமே
விண்ணோங்க வாழ்த்துவர் பார்.



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post