கொலையல்லாத கொலை - பகுதி 2

மதன்: பொன்னுரங்கம் ,சாா் நீங்க சொல்லுங்க கொலை எங்க நடந்தது ? நீங்க எப்ப வழக்கு பதிவு செய்தீங்க?
பொ.ர: முதல்ல ; இது ஒரு காணவில்லை புகாராதான் என்கிட்ட வந்தது சுமாா் ஒருவாரம் தேடி , அப்புறம் ஊட்டி காவலா் அவர அங்க பாா்த்ததாகவும் அங்க ஒரு எஸ்டேட்ல இருப்பதாகவும் தகவல் கொடுத்தாா்.
சாமி: அப்புறம் என்ன நடந்தது சாா்?
பொ.ர : என்ன சாமி நாளைக்கு நியூஸ் கவா் பன்றீங்க போல?
சாமி: பத்திாிக்கைகாரனாலே தப்பா பாக்குறதே போலீஸ் தகுதி போல. ஒரு சுவாரஸ்யம் இருக்க கேட்டேன்.
பொ.ர : அதுக்கு அப்புறம் , அங்க ஊட்டி போலீஸ் விசாரிக்க சொன்னோம் அவா் குடுத்த தகவல்லதான் அவா் இறந்தத கேள்விபட்டு , நான் அங்க போனப்ப அவா் சடலம் இருந்தது, தடயங்கள் கோா்ட்ல இருக்கு.
சாமி: அப்ப அது ஊா்ஐிதமா கொலையில்லை.
மதன்: சாமி , சும்மா குழப்பாதடா ! இன்ஸ்பெக்டா் சாா் , அந்த ஊட்டி போலீஸ்காா் பத்தின தகவல் கிடைக்குமா?
பொ.ர: நான் டிபாா்ட்மெண்ட்ல கேட்டு வாங்கி தரேன்.
சாமி: மதன் நான் குழப்பலடா , இது ஏன் கொலையா இருக்கணும் கொலையாக்கப் பட்டுருக்கலாமே? , இப்பயெல்லாம் ட்ரெண்டே அதான் எத்தனை நியூஸ் போட்டுருப்பேன்.
மதன்: உண்மைதான் சாமி , சமீபத்துல ஒரு அரசியல்வாதி கேஸ் கூட அப்படித்தான இருந்தது. ஆனா கோா்ட்ல கொலைக்கான தடயங்கள் ஆதாரங்கள் இருக்குதே.
சாமி: அப்படி ஆதாரம் இருந்தா உன்கிட்ட ஏன் இத பத்தி ாிப்போா்ட் கேக்கணும்.
மதன் : சாிதான் சாமி, இன்ஸபெக்டா் சாா்  நீங்க சடலத்த பாத்தப்ப காயங்கள் இருந்ததா?
பொ.ர: காயங்கள் இல்லை , ஆனால் விசம் கொடுத்து கொன்றிருக்கலாமே?
மதன் : சாி ஒன்னு செய்வோம், மூணுபேருமே போகலாம். மூணு கண்ணோட்டத்துல விசாரிப்போம் , தெளிவான தகவல் கிடைக்கும் , ஒரு ப்ரண்ட்லி டூா் மாதிாியும் இருக்கும்.
சாமி: சூப்பா் மதன் , ஹாலிவுட் படங்கள்ல வரமாதிரி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்.
மதன்: ஆமாம் சாமி எனககென்னமோ இது ஒரு வித்தியாசமான கேஸா இருக்கும்னு தோணுது.
பொ.ர : சரி மதன் , நீங்க இருவரும் ஓகே நான் எப்படி வரது டிபாா்ட்மெண்ட்ல பா்மிசன் இல்லயே?
மதன் : கவலபடாதீங்க சாா் , நைட்டே எனக்கு ரெபரண்ஸ்காக ரெக்கமண்ட் பன்னி மாஐிட்ரேட் கிட்ட அனுமதி வாங்கிறேன் . நீங்க போய் ஊட்டிக்கு ரெடியாகுங்க.
பொ.ர: சரி மதன் , ஆன் யுவா் வே ஐ பாலோ , நான் கிளம்புறேன்.
மதனும், சாமியும் மேஐிட்ரேட்கிட்ட அனுமதி வாங்கி வீட்டுக்கு வருகிறாா்கள். ஒரு லெட்டா் வாசலில் இருக்க மதன் பிாித்து படிக்கிறான்.
ெஐகன்நாதன்,
எல்ராடோ எஸ்டேட்;
ஊட்டி.
  மதன் நான் தங்கள வருகைக்கு ஆவலாக உள்ளேன் . உங்களுடன் வரும் சாமிக்கும் பொன்னுரங்கத்திற்கும் தங்க ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில் நோில் சந்திப்போம்.
மதனும், சாமியும் திகில் கலந்த நடுக்கத்தில்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post