இந்த ரெண்டு பாட்டு என் பேவரைட் லிஸ்ட் .. அருணகிரியார் உண்மையா வெளிப்படையாாபேசிருப்பாரு..






கரியபெரு மாளுதித்த கடலின்மிசை யேவிரிந்த கயிலைமலை யானசெந்தில் - பதிவாழ்வே
கருணைபுரி யாமலெனை கடைவெளியில் வீசிவிட்ட கருமமெதை யானொழிக்க - மொழிவாயோ
விரிசடையில் வான்பிறையும் விதிதனக்கு காலனையும் வழங்கியவர் தான்விரும்பும் - முருகோனே
வெளியவர்கள் வாழ்த்திடவும் வறுமைபிணி நீங்கிடவும் வளருமின்பம் நீகொடுக்க - வருவாயோ.
பரிதவிக்கும் மாறுயென்னை பவவினையி லேவிடுத்து பயிலுமொரு பாடமென்ன - பகர்வாயோ
பகலிரவி லாதுநித்தம் பணியுமொரு பாதபத்மம் பரவியெனை ஆளுங்கந்தப் - பெருமாளே..
0 Comments