8 வரி அட்டநாக பந்தம் - kavippom
நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதிருக்கேன் 8 வரி அட்டநாக பந்தம் .. அழகே நீயென் கண்ணே நீயென் மயிலோ அகமே நீயோ கமழமே நீயென் உயிரோ சுகமே நீயென்…
Lorem Ipsum has been the industry's standard dummy text.
நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதிருக்கேன் 8 வரி அட்டநாக பந்தம் .. அழகே நீயென் கண்ணே நீயென் மயிலோ அகமே நீயோ கமழமே நீயென் உயிரோ சுகமே நீயென்…
சிறகு இல்லா தேவதை உன் கையால் என்னை வதை.. பூமத்திய ரேகையை அளக்கிறேன் உன் கைரேகையில் கற்பாறை நான் - விழும் மழைத்துளி நீ - உன் உரசலில் சிற்ப…
காதல் தீயே நெஞ்சை சுட்டதோ உன் கண்ணின் பாா்வை ஓசையின்றி காயம் செய்ததோ காற்றில் ஆடும் இலையை போலவே அட உன்னை கண்டு எந்தன் கால்கள் மேகம் ஆனதே …
இங்கொரு மரணம் அடுத்த வார்ட்டில் இன்னொரு ஜனனம் இறுதி ஊர்வலம் முதலில் நடக்கிறது ஒருக் குழந்தை சானையின் சப்தம் ரசிப்போர்க்கு சாரங்கி இசை. தூங்க…
ஒவ்வொரு நாளும் உன்னை பிழியலாம்! ஒரு சில ரம்மிய கிழமைகள் வருடலாம்! ஒவ்வொரு இரவிலும் ஓய்ந்து விடியலில் ரணமாக்க படுவாய்! அத்தனை விடியலிலும் உனக்கான வ…